- எண்ணத்தை ஆராய்ந்து கொண்டு இருப்பவனே சித்தன்
- எண்ணத்தின் விளைவு அறிந்தவனே சித்தன். .
- ஒழுக்கம் தவறாமல் வாழ்பவனே சித்தன். .
- ஐம்புலன்களின் போக்கறிந்தவனே சித்தன். .
- அறிவின் நிலையறிந்து பேரமைதியில் வாழ்பவனே சித்தன். .
- உடல்உரம் பெற்றவனே சித்தன். .
- வேண்டும்போது உயிர் விடுபவனே சித்தன். .
- மரணத்திற்க்கு அஞ்சாதவனே சித்தன்
No comments:
Post a Comment