Thursday, 8 December 2016

யார் சித்தன்





  • எண்ணத்தை ஆராய்ந்து கொண்டு இருப்பவனே சித்தன்

  • எண்ணத்தின் விளைவு அறிந்தவனே சித்தன். . 

  • ஒழுக்கம் தவறாமல் வாழ்பவனே சித்தன். . 

  • ஐம்புலன்களின் போக்கறிந்தவனே சித்தன். . 

  • அறிவின் நிலையறிந்து பேரமைதியில் வாழ்பவனே சித்தன். . 

  • உடல்உரம் பெற்றவனே சித்தன். . 

  • வேண்டும்போது உயிர் விடுபவனே சித்தன். . 

  • மரணத்திற்க்கு அஞ்சாதவனே சித்தன்

No comments: