Monday, 23 April 2018

வள்ளளார் பெருமான்


இன்னொரு உயிருக்கு
நீ செய்யும் நன்மை
உன்னை வந்தடையும்..!
நீ செய்யும் தீமையும்
உன்னை
வந்தடைந்தே தீரும்..!
கொல்லா நெறி
குவலயம் எங்கும்
ஒங்குக!
எல்லா உயிர்களும்
இன்புற்று
வாழ்க!
ஓம் ஆசான் வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி!

No comments: